Make waste recycling essential, operators urge MITI
GEORGE TOWN – Waste treatment plant operators are urging the government to allow them to operate, saying plastic and chemical waste stored in their...
அந்நியத் தொழிலாளர் பிரச்சனைக்குத் தீர்வு! மனிதவள அமைச்சருக்கு நன்றி!
கோலாலம்பூர், ஏப்ரல், 26: அந்நியத்தொழிலாளர்கள் பற்றாக்குறை பல ஆண்டு காலமாகவே இந்திய வர்த்தர்களுக்குப் பெரும் சிக்கலாகவே இருந்து வருகிறது. அதிலும், இந்த கோவிட்-19 தொற்றுக் காலங்களில் இந்தப் பிரச்னை மேலும் தலைதூக்கியுள்ளது....
MCO காலத்தில் வியாபாரம் செய்ய அனுமதி கொடுங்கள்! – மைக்கி வலியுறுத்து
கோலாலம்பூர், ஜனவரி 20: MCO உத்தரவு நடைமுறையில் உள்ள இக்காலகட்டதில், பெரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சிறு வியாபாரிகளையும் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் வியாபாரம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என மைக்கியின்...
கோவிட்-19 இல்லாத இடங்களுக்கு CMCO தேவையில்லை!
2020-ஆம் ஆண்டு சவால் மிக்க ஆண்டாக அமைந்ததோடு, உலகமே கோவிட்19 தொற்று நோயினால் பாதிப்புக்குள்ளாகின தொழில்துறைகளும், தொழில்முனைவர்களும் இதனால் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர்.
இந்நிலையில், 2021- ஆம் ஆண்டும் அதே நிலை தொடர்வதால், வர்த்தகம்...
Pakej PRIHATIN TAMBAHAN jamin kelangsungan operasi PKS
KUALA LUMPUR: Pakej Rangsangan Ekonomi Tambahan (PRIHATIN TAMBAHAN) akan memastikan kelangsungan perusahaan kecil dan sederhana (PKS) untuk beberapa bulan akan datang.
Presiden Persatuan Wanita Bumiputera...
Putrajaya should pump RM120b more into stimulus package: MAICCI
KUALA LUMPUR: The government needs to pump an additional RM120 billion into the economic stimulus package to safeguard the country’s economy amid the current turmoil...
மனிதவள அமைச்சின் செயல்பாடு திருப்தியாய் இருக்கிறது… – டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்
அந்நியத் தொழிலாளர்களை மாற்றுவது தொடர்பான நடைமுறைகளில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கு மனிதவள அமைச்சர் குலசேகரனுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக மைக்கியின் தேசியத் தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். மனிதவள அமைச்சின் நடவடிக்கைகளை மைக்கி...
பொங்கல் வைத்துப் பொங்கி எழுந்து பிரபாகரனைப் பொங்க வைத்த வர்த்தகர்கள்
கோலாலம்பூர் ஜனவரி-25
மலேசிய இந்திய வர்த்தகச் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) ஏற்பாட்டில் மைக்கி அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் சுமூகமாகப் பொங்கல் வைத்துக் கொண்டாடிய...